பிரதான செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள மேலும் நான்கு விமான நிறுவனங்கள்

நான்கு புதிய விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். அண்மையில் நான்கு…

கெடுபிடிகளுக்கு மத்தியில் கோப்பாயில் மாவீரர் தின சிரமதான பணிகள்

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேசத்திற்காக உயிர்கொடுத்தவர்களை நினைவுகூரும் முயற்சிகள் தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் யாழ்ப்பாண மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சுற்றாடலில் இன்றைய…

கிண்ணியாவில் நடந்தது விபத்தல்ல! அது கொலை – இலங்கை நாடாளுமன்றத்தில் சீற்றம்

திருகோணமலை  கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவம், ஒரு கொலை சம்பவமாகவே கருதப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார். குறித்த படகு சேவைக்கு…

எட்டு பெண்கள் உள்ளிட்ட 10 இலங்கையர்கள் வெளிநாட்டில் கைது!

பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் எட்டு பெண்கள் உட்பட 10 இலங்கையர்களை இந்திய சுங்கத் திணைக்களம் கைது செய்துள்ளது.…

நாட்டில் தனியார் வாகனங்களில் இனி இது கட்டாயம்… பொலிஸார் அறிவிப்பு

தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாத தனியார் வண்ணக்கிளில் பயணிக்கும் நபர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கைகளையும்…

இலங்கையில் மீண்டும் எரிவாயு மற்றும் பால்மா தட்டுப்பாடா?

இலங்கையில் நிலவி வரும் டொலர் நெருக்கடியின் காரணமாக எரிவாயு மற்றும் பால்மா இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையை மத்திய வங்கி தலையிட்டு…

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை எடுத்த முக்கிய தீர்மானம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் விதத்தில் இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலரை கடனுதவியாக பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் இந்திய…

வவுனியாவில் வாள்களுடன் சிக்கிய இளைஞர்கள்!

வவுனியா – கிளிநொச்சியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். வவுனியாவில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு…

யாழில் பிரபல பெண் போதைப்பொருள் வியாபாரிக் கைது

பொம்மைவெளியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் பொம்மை வெளி பகுதியில் நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வந்த 38…

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…