பிரதான செய்திகள்

மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் ஏற்பாடுகள் தீவிரம்

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாதவாறு நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவு பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் மாவட்டத்திற்கு மேற்பட்டோரின் பெயர் குறிப்பிட்டு போலீசார் முல்லைத்தீவு…

தவறுகளுக்கு Online ஊடாக அபராதக் கட்டணம் – புதிய திட்டம்தவறுகளுக்கு Online ஊடாக அபராதக் கட்டணம் – புதிய திட்டம்

வீதிப் போக்குவரத்து தவறுகளுக்கான அபராதங்களை Online மூலமாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப முறை மற்றும் சட்டம் தயாரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. பணம் செலுத்துவதற்கான சட்டம்…

இரத்தினபுரியில் வெடிப்புச் சம்பவம்! பெண்ணொருவர் படுகாயம்

vஇரத்தினபுரியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் சமையல் எரிவாயுக் கொள்கலன் வெடித்ததில், பெண் ஒருவர்…

யாழ் குடாநாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடா? பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லையென மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து…

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

நாளை செவ்வாய்கிழமை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய…

அரச தலைவருக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டத்திற்கு அமைய அந்த நிறுவனத்தின் பணிப்பாளரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனக்கே உள்ளது என சுகாதார…

புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு முக்கியம்

வட மாகாண ஆளுநர் என்ற வகையில் இலங்கையில் முதலீடு செய்வதற்கான அழைப்பை புலம்பெயர் தமிழர்களுக்கு தாம் விடுத்தாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது முக்கியமானது என ஜீவன் தியாகராஜா…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள…

எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்…

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மசகு எண்ணெய் தீர்ந்து வருவதால் நாளை முதல் எரிபொருள் உற்பத்தியை நிறுத்த தீர்மானித்துள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு…

இலங்கையில் அறிமுகமாகிறது புதிய வரி : பாதீட்டின் முழுமையான உரை இதோ….

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் “புதிய விசேட பண்ட வரி” நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்தார்.…