பிரதான செய்திகள்

அரச வங்கி ஊழியர்களும் பேச்சுவார்த்தை தோல்வி கண்டால் போராட்டம்!

அரச வங்கி சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் எதிர்வரும் 22…

தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருப்போருக்கு புதிய சிக்கல்!

பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.கண்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை நிலையத்தின் முதலாம் கட்டத்தை…

தமிழ் பேசும் கட்சி தலைவர்களின் ஒன்று கூடல்

தமிழ் பேசும் கட்சி தலைவர்களின் ஒன்று கூடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. எனினும் இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன…

எனது அரசாங்கத்தின் கொள்கை இதுதான் – கோட்டாபய வெளியிட்ட அறிவித்தல்

எனது தலைமையிலான அரசாங்கமானது நிலையான அபிவிருத்தியையே நிலையான கொள்கைக் கட்டமைப்பாக கொண்டு செயல்படுகிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று…

இலங்கை ஜனாதிபதியை சூழ்ந்த மக்கள் கூட்டம்

காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருந்த விடுதியை இன்று அதிகாலையிலேயே சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள்…

புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை- ஜனாதிபதி

புலம்பெயர் மக்களுடன் பேச்சுநடத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச…

மீண்டும் உலகை அச்சுறுத்த வருகின்றது “AY.4.2”! 42

உருமாறிய டெல்டா வைரஸின் துணை வைரசாக AY.4.2 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியதாகும். இந்த வைரஸ் இந்தியா…

சீன தூதரகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த மக்கள் வங்கி

நீதிமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் சீன நிறுவனத்தின் கொடுப்பனவுகள் தொடர்பில் உாிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. சீனாவின் சேதனப்பசளைகள் நிறுவனத்தின் கடன் கடிதக்…

யாழ் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

யாழ் மாவட்டத்தின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. தற்போது நிலவும் தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்டத்தின்…

புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரிடம் இருந்து காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள மக்களின் காணிகளில் பதினொரு ஏக்கர் காணிகள் இராணுவத்தினரிடம் இருந்து இன்று விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர்…