பிரதான செய்திகள்

வளிமண்டலத்தில் தளம்பல்- எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக…

ஆசிரியர்களின் போராட்ட கூடாரங்கள் உடைப்பு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கூடாரம் அமைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியமை: பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான நீதவான் விசாரணை முடிவுக்கு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான குற்றவியல் அலட்சியம் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத்…

“ஒரே நாடு, ஒரே சட்டம்” – ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரர் –

ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது அதில் ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்குதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் வர்த்தமானி…

மீண்டும் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவு 13ஆம் திருத்தச் சட்டம்தான் காரணம்

எதிர்வரும் 2ம் திகதி தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். கூட்ட ஏற்பாட்டாளர்கள்…

பாராளுமன்ற சபையில் எதிரணி ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றம் நேற்றையதினம் முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பு மனுக்கள் சமர்ப்பணம் மற்றும் வாய்மூல விடைக்கான கேள்வி…

சிங்கள மக்களை அத்துமீறி வாகரைக்குள் குடியேற்ற முயற்சி செய்வதவதை எதிர்த்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி கிராமசேவையாளர் பிரிவில் காராமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு எதிராக அம்மக்கள் கடும் எதிர்ப்பினைத்…

இலங்கையில் பார்க் ஜிமினுடைய பிறந்த தினத்தை ஆதரவற்றோர்களுடன் கொண்டாடிய ரசிகர்கள்

உலக புகழ் பெற்ற BTS இல் ஒருவர் ஆகிய park jimin தனது 26 வது பிறந்த தினத்தை கொண்டடுவதை முன்னிட்டு அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட…

சரத்வீரசேகர போன்ற முட்டாள்தனமான அமைச்சர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நிலை -உலப்பனே சுமங்கல தேரர்

மோசடிக்காரர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மையை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்டத்தை மீறி அடக்குவதாக தென்னிலங்கை தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.…

இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றுமொரு தீவிரவாத தாக்குதல்

நியூஸிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலானது, ஸ்ரீலங்காவில் தான் நடத்தப்பட வாய்ப்புகள் இருந்தன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு…