பிரதான செய்திகள்

பண்டிகைகளை கொண்டாட வேண்டாம்…

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் புதுவருடம் பிறப்பது, வசந்த காலம் மற்றும் பண்டிகைகளை கொண்டாட வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர…

செல்வராசா கஜேந்திரன் பிணையில்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்…

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அரச தலைவர்…

புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட விரும்புவதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்தை, ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் கட்சியாக இருந்து கூறியிருந்தால், அதற்கு இனவாத…

03 மணிநேரத்தில் கிடைக்கவுள்ள முடிவு…

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது அரசாங்கம். இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில்…

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த மனோ கணேசன்…

லொஹான் ரத்வத்தையினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம்…

பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து பிரச்சினை -ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து எமது அரசாங்கம் மனித உரிமை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும்,…

சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை…

வெலிக்கடை சிறை வளாகம் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. சிசிடிவி கமராக்கள் பூஸா, அங்குனகொலபெலஸ்ஸா மற்றும் கதத்தாரா…

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை. -ஜி.எல்.பீரிஸ்

ஐ.நாவின் 46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாகவும், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்…

சடலமாக மீட்கப்பட்ட யாழ்.மருத்துவ பீட மாணவி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம்…

ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான…