பிரதான செய்திகள்

நாட்டு மக்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு!

இலங்கை முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (12-05-2022) வியாழக்கிழமை காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை (13-05-2022)…

கள்ளத்தோணியில் பிள்ளையான் தப்பியோட்டம்

இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) படகில் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்கு முயற்ச்சிப்பதாகவும் அதற்க்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று…

ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரை

ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள பூர்வீக வீடே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உலகின் பிரபல சொகுசு காரை தீ வைத்து அழித்த மக்கள்!

இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு முக்கியஸ்தர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் இதுவரையில் 21 -க்கும் மேற்பட்ட வீடுகள் தாக்கப்பட்டும், தீக்கிரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நீர்கொழும்பு அவென்ரா கார்டன்…

நாட்டைவிட்டு ஓட்டமெடுத்த மஹிந்த புதல்வர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்று (9) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்று அதிகாலை 12.50 மணியளவில் யோஷித…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்துள்ள இலங்கையின் முக்கிய சங்கம்!

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி நாளைய தினம் (04-05-2022) கேகாலை…

நுவரெலியாவிலும் உருவானது ‘கோட்டா கோ கம’

கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் ‘கோட்டா கோ கம’ போராட்டம் நடைபெற்று…

ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை! தொழிற்சங்கப் பிரதிநிதிகள்

இடைக்கால அரசாங்க நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் வெள்ளிகிழமை (06-05-2022) நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல…

இலங்கையில் இனவாதத்தை தூண்டுகிறது ‘தமிழ் டயஸ்போரா’- அரசாங்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விடயங்களில் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் செயற்படுவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நாலக கொடஹேவா குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று…

ராஜபக்சர்களுக்கு பேரிடி: இலங்கை கருத்து கணிப்பில் வெளியான தகவல்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ஷ குடும்பம் பதவி விலக வேண்டும் என்று இலங்கையில் நடந்த கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.  நாட்டின் வரலாறு காணாத…