பிரதான செய்திகள்

தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறுவது ஆதாரமற்றது…

கொவிட் தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக சிலர் கூறுவது ஆதாரமற்றது என்றும், தவறான தடுப்பூசியை எடுப்பதாக பொதுமக்களை அவர்கள் வலியுறுத்துவதாகவும் சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசாங்கம் தான் இருக்கின்றது…

சர்வதேசத்திற்கு உள்நாட்டுப் பிரச்சினைகளை கொண்டுசெல்ல வேண்டாம் என கடந்த காலங்களில் எதிர்ப்பு வெளியிட்ட ராஜபக்ஷ குடும்பமே இன்று உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டு செல்வதாக ஐக்கிய…

சாதனை படைத்த பேராதனை பல்கலைக்கழகம்..

பல சாதனைகளை எட்டியுள்ள பேராதனை  பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச தரப்படுத்தலொன்றில் மீண்டும் உயர்மட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. Times Higher Education World Ranking – 2022 என்றழைக்கப்படும் தரப்படுத்தலின்…

தமிழ் இளைஞர் யுவதிகளை சித்திரவதை, பாலியல் பலாத்காரம் செய்யும் காவல்துறையும், இராணுவமும்…

நினைவேந்தல் நிகழ்வுகள், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுதல் போன்றவற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞர் யுவதிகளை ஸ்ரீலங்கா காவல்துறையும், இராணுவமும் கடத்தி,…

கர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துங்கள்…

டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் தங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

நீர்க் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை…

எந்த வகையிலும் நீர்க் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என்ற உறுதிமொழியை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில்   நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.…

ரிஷாத் எம்.பி.க்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 21, 2019 உயிர்த்த…

வடக்கில் புதிய தகனசாலைகள் -சுமந்திரன்

வடக்கில் தகனசாலைகளை அமைப்பதற்கான நிதியை நிதியமைச்சர் ஒதுக்கீடு செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியவேளை அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.கொரோனாவால் உயிரிழப்பவர்களின்…

கை மீறிப்போகும் கொரோனா பரவல்

இலங்கையில் மேலும் 2,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை…

மற்றுமொரு தீவை உருவாக்குவதற்கு திட்டம் -சாணக்கியன்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில இன்றைய தினம் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மாலைதீவில்…