பிரதான செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான விசாரணை…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரவில்லையென அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம்…

மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம்…

நாட்டில் 22 மில்லியன் மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகாலச் சட்டத்தை முன்வைத்து உரையாற்றும்…

நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்..

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்றைய தினம் நல்லூர் ஆலய உள் வீதியில் இடம்பெறுகின்ற நிலையில் தற்போது உள்ள…

இஸ்லாமிய அனைத்து அமைப்புக்களையும் தடை செய்ய வேண்டும் -ஞானசார தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் நிபந்தனையற்ற வகையில் தடை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்…

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர்

நியூசிலாந்தின் ஒக்லாந்து புறநகரில் உள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு…

அபராத தொகை அதிகரிப்பு…

நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தும் மற்றும்…

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது…

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சதை் வீரசேகர தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். பொது…

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையை நீடிப்பதற்கு…

பிரித்தானியாவின் 2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையை நீடிப்பதற்கு பிரித்தானிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்துள்ளமை…

சுதந்திரக் கட்சியை அழிக்க எவராலும் முடியாது..

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் போஷகரும்,…

அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை..

இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் என்கின்ற பெயரில் அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் முனைப்புகள் குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின்…