பிரதான செய்திகள்

தடுப்பூசிகள் தொடர்பில் முறைப்பாடுகள்…

முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியில்…

இயன்ற உதவியை வழங்குவதாக சீனா..

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா சவாலை சமாளிக்க தன்னால் இயன்ற உதவியை இலங்கைக்கு வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற தனது முதல்…

காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு…

சிறிலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக…

தப்லீக் ஜமாத் அமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்..

ஆப்கானிஸ்தானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தலிபான் அமைப்பினால் இலங்கையில் 70 வீதம் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் வலுப்பெறுமென எச்சரித்துள்ள பொது பல சேனா அமைப்பு,…

களஞ்சியசாலைகளுக்குச் சீல்..

கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் மனித நுகர்வுக்கு உதவாத பால்மாக்களை களஞ்சியப்படுத்தியிருந்த மூன்று களஞ்சியசாலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைய குறித்த…

எங்கள் நாட்டில் என்ன நடக்கின்றது?..

நாட்டு மக்களின் வாழ்க்கையையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியாவிட்டால், ஆட்சியதிகாரத்தை தம்மிடம் கையளிக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோட்டாபய – மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திடம்…

மரணங்கள் குறைவடையும் சாத்தியம்..

புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார். கொரோனா தொற்றினால்…

இலங்கை அரசாங்கத்தின் கடுமையான உத்தரவு..

கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசு செலவினங்களை கடுமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.கொவிட் தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருவாய் கடுமையாக…

மிலிந்த மொறகொடவுக்கு வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொட நேற்று புதுடில்லியில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னரே அந்தப்…

நள்ளிரவு முதல் அவசரகால விதிமுறைகள்..

அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்பிரிவு…