பிரதான செய்திகள்

மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுங்கள்…

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை வரவேற்பதை விடுத்து யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு…

மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம்?..

மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தில் இருந்து…

பொதுமக்கள் அசட்டையீனம்…

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கருத்திற்கொள்ளாது பொதுமக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன்…

செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கம்..

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின்…

மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்…

“இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின்…

காபூல் வெடிப்புச்சம்பவங்களுக்கு ஐ.எஸ் உரிமை…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் அபேய் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற இரு வெடிப்புச்சம்பவங்களில் அமெரிக்க துருப்பினர் உட்பட 13 பேர் உட்பட 73…

பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆலோசனை சபை…

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு அமைய, பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை சபை எதிர்வரும் திங்கட்கிழமை முதன்முறையாக கூடவுள்ளது. 1979ஆம் ஆண்டின்…

பாலியல் குற்றத்தில் சிக்கிய விகாராதிபதி

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு – புன்னைக்குடா விகாரையின் விகாரதிபதியை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை இன்று நீதிமன்றில்…

தமிழ்த் தேச மக்களின் நீதிக்காக, அரசியல் விடுதலைக்காகக் குரல் எழுப்பியவர்-மாவை..

மங்கள சமரவீர பௌத்த சிங்கள தீவிரவாத தேசத்தில் – அரசியல் வரலாற்றில் தமிழ்த் தேச மக்களின் நீதிக்காக, அரசியல் விடுதலைக்காகக் குரல் எழுப்பியவர் என்று இலங்கைத் தமிழரசுக்…

மீண்டும் உச்சத்தை தொட்டது கொரோனா…

இலங்கையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இன்று 4,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் கொரோனாவால்…