பிரதான செய்திகள்

நான் மங்களவிற்கு தொலை பேசி அழைப்பை ஏற்படுத்தி காத்திருக்கிறேன் என்றேன் -ரணில்

மங்கள சமரவீரவின் மரணம் தேசத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார்.…

200ஐ தாண்டியது எண்ணிக்கை…

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரழந்தோரது எண்ணிக்கை 200ஐ தாண்டியது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…

பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன- ஜனாதிபதி…

நாட்டில் எத்தகைய சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அவற்றில், புனித…

நாடு விரைவில் திறக்கப்பட வேண்டும்…

நாட்டை முடக்கி வைத்துள்ள இந்த 10 தினங்களில் ஏற்படும் சுமார் 15,000 கோடி ரூபா வரையிலான பொருளாதார இழப்பை எமது நாட்டால் தாங்க முடியாது. எனவே எதிர்வரும்…

இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்…

நாட்டில் மக்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி…

யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேர் பலி!..

யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களான திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும்,…

பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!..

இலங்கைக்கு மேலும் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசித் தொகுதி இன்று (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது

பிராணவாயுடன் மற்றுமொரு கப்பல்…

மேலும் 40 டன் மருத்துவ பிராணவாயுவுடன் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் இன்று (23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அத்துடன்,குறித்த கப்பல் நேற்று சென்னை…

அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை…

கோவிட் தொற்று உறுதியான மேலும் 2,785 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று…

“சீனாவின் முற்றுகைக்குள் இந்தியா”?.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கைகளில் விழுந்ததன் பிற்பாடு இந்தியா ஒரு பாரிய முற்றுகைக்குள் உட்படதான தோற்றப்பாடு காணப்படுகிறது. தலிபான்களின் வருகையை பாகிஸ்தான் வரவேற்றிருப்பதுடன் சீனாவும் அவர்களுடன் கைகோர்த்து பயணிக்க…