பிரதான செய்திகள்

எத்துயர் ஏற்பட்டாலும் அதனை மக்களே எதிர்கொள்ளட்டும்…

இலங்கை அரசாங்கம் திட்டமிடல் இன்றி தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம்…

ஆட்சியில் உள்ளவர்களுக்கு மனித உயிர்களின்மதிப்பு தெரியவில்லை…

தற்போதைய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கு காரணமாக முதலிடத்திலிருந்த தடுப்பூசியேற்றல் பணிகள் இன்று வீழ்ச்சி நிலையை அடைந்திருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.…

எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும் எந்த நாடுகளுக்கும் பயணிக்க முடியும் -சவேந்திர சில்வா

இலங்கையில் எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும், நீங்கள் எந்த நாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடியும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இருப்பினும், சில நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம்…

யாழில் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை…

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக் கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த…

உடனடியாக கொழும்பை மூடுங்கள்…

கொழும்பில் உள்ள மருந்தகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கனைத் தவிர அனைத்து கடைகளையும் சில நாட்களுக்கு மூடுமாறு கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு…

ஆப்கான் குறித்து ஶ்ரீலங்கா கவலை…

ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் தலிபான்களின் செயற்பாடு மற்றும் அந்த நாடு பற்றிய தமது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மக்களின்…

பங்களாதேஷிடமும் கடன்…

அந்நியச் செலாவணி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்காவிற்கு உதவும் வகையில் பங்களாதேஷ் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இந்தக் கடன் பணத்தின் ஒரு தொகுதி இந்த வாரமளவில்…

90 வீதமானோருக்கு டெல்டா வைரஸ்…

மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சுமார் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சிசனின் உதவி தேவைப்படுகின்றது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்…

தீவிர சிகிச்சைப் பிரிவில் மங்கள சமரவீர அனுமதி

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கொரோனா வைரஸ் தொற்றினால், கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில்…

கொழும்புக்கு எவரும் வரவேண்டாம்…

கொவிட் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட் டாலும், நாடு ஆபத்தான நிலையை நோக்கி நாளுக்கு நாள் சென்று கொண்டிருப்பதாக கொழும்பு…