பிரதான செய்திகள்

சீனாவுக்கு கொடுக்க வேண்டாம்!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலப் பரப்பு மற்றும் துறைமுக அதிகாரசபையின் சேவைகளை சீன நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான முடிவை உடனடியாக திரும்பப் பெற…

தடை செய்யப்பட்ட உத்தரவுகள் நடைமுறைக்கு…

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இன்று (16) முதல் பல தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட உத்தரவுகள் நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான விளக்கத்தை…

மருத்துவ நிபுணர்கள் கடும் எச்சரிக்கை…

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் திரிபடைந்து பரவிவரும் நிலையில், இலங்கையிலும் புதிய திரிபடைந்த வைரஸ் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் 04 நாட்களாக 150…

எங்களுடைய இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன்…

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதை செயற்பாட்டில் காண்பிக்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் இலங்கை தொடர்பில் காட்டமாகவே பிரதிபலிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற…

யாழ்ப்பாணத்திற்குள் ஊடுருவிய போதைப்பொருள்கள்!

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருளான…

சினோபாம் தடுப்பூசி 2ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை!

சினோபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.. 50 வயதான நபர் ஒருவரே…

நல்லூர் ஆலயத்திற்கு படையெடுத்த மக்கள்!

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில்…

கொரோனா தடுப்பூசியின் இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டவர்கள்

கொரோனா தடுப்பூசியின் இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டவர்கள், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படுகின்றார்கள் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பிரதானி…

ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொல்லவில்லை!

‘ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது’ என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். அந்த நூலின்…