பிரதான செய்திகள்

மடு திருவிழா தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

நீண்ட பயணங்களை மேற்கொண்டு மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்து கொள்ள வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல்…

கடும் தொனியில் ராஜபக்சர்களுக்கு வந்த எச்சரிக்கை

இலங்கை மக்கள் ராஜபக்ச ஆட்சியில் வெறுப்படைந்துள்ளதால், அரசியல் ரீதியிலான புதிய மாற்றம் ஒன்றிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக, தென்னிலங்கையின் முக்கிய பௌத்த தேரர்களில் ஒருவரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத வரையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கனவாகவே இருக்கும் -அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல்

அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத வரையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கனவாகவே இருக்கும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்…

சரத் வீரசேகரவுக்கு பகிரங்க எச்சரிக்கை

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்கத் தலைவரை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் மிகப் பழமையான தொழிற்சங்கம் பொதுமக்கள்…

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதிகளுக்கு யாழில் அஞ்சலி

ஊர்காவற்றுறை அராலி பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்…

“டெல்டா” இந்தியாவை விட இலங்கையில் வீரியம் கூடியது!

இலங்கையின் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, இலங்கையில் 10 மடங்கு அதிகம் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட பேராசிரியர் சுனேத்…

அரச உயர்மட்டத்தை சந்திக்க தயாராகும் கூட்டமைப்பு

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் உயர் பீடக் குழுவினருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமான சந்திப்பொன்றை விரைவில் நடத்தவுள்ளது. இந்தச்…

யாழில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் கொவிட் – 19 தொற்றாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாத்திரம்174 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தகவல் கொவிட்…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை – பொன்சேகா

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாது காப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட…

அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைகள் எதிர்காலத்தில் அதற்கு எதிராகவே அமையும். -சம்பிக்க ரணவக்க

வெள்ளை வான் கலாசாரத்தை மீண்டும் ஆரம்பித்து, ஜெனிவா நெருக்கடிக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து…