பிரதான செய்திகள்

இதனைக் கட்டாயம் கடைப்பிடியுங்கள்! -பொலிஸ் பேச்சாளர்

நாட்டில் தீவிரமடைந்துள்ள டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது மாத்திரமே ஒரேயொரு மாற்று வழியாகும். உலகிலுள்ள பல நாடுகளைப்…

விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் -செல்வம் அடைக்கலநாதன்

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர்- வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு விளக்க மறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய 62 பேரின் விளக்க மறியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட சீயோன்…

ஒட்சிசன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

கொரோனா நோயாளர்கள் கூடுதலாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அபாய நிலை தொடர்பான எழுத்து…

கருணாவை உடன் கைது செய்யுங்கள் -சட்ட மா அதிபர்

அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு…

ஹிஷாலினியின் மரண விடயத்தில் சேறுபூசும் அரசியல்

தீ காயங்களுடன் உயிரிழந்த டயகம சிறுமி ஹிஷாலினி 12 வயதில் இருந்தே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் தரப்பிலிருந்து பரபரப்பு குற்றச்சாட்டு…

24 மணிநேரமும் தடுப்பூசி வழங்க இராணுவத்தினர் தயார்!

இராணுவத்தின் 24 மணிநேர அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று காலை 8.30 மணிக்கு கொழும்பு, விகாரமாதேவி பூங்காவில் ஆரம்பிக்கபட்டுள்ளது. இந் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை…

சிறுமியின் மரணத்தில் தொடரும் மர்மம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில், தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத…

முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை ?

இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை…

இஷாலினியின் உடல் இன்று மீள் பரிசோதனை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழுபிலுள்ள இல்லத்தில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி இஷாலினியின் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டது.…