பிரதான செய்திகள்

மலசலகூடத்திற்குள் பணிப்பெண்களின் முகத்தை வைத்து அசுத்தநீரை திறந்து விடும் ரிசாத்தின் மனைவி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலுள்ள மலசலகூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தமது முகத்தை மலசலகூட கொமட்டிற்குள் வைத்து, அசுத்தமான நீரை தம்மீது…

யாழில் விவாகரத்தான பெண் மீது வெறிச் செயல்

யாழ்ப்பாணம் – குருநகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களத்தில் வேலை செய்யும் ஒருவர், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். நேற்று…

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா? ஹரீன்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ சவால் விடுத்துள்ளார்.ஆறுமணித்தியால சிஐடி விசாரணையை முடித்துக்கொண்டுவெளியேறியவேளை…

சிறுமியின் சடலம் நாளை மறுதினமே வெளியே எடுக்கப்படும்

ரிஷாத் எம்.பி.யின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக் குள்ளாகி உயிர் நீத்த சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் சடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில்…

வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொறோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(27.07.2021) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய்…

வடக்கில் சிங்களவர்கள் நியமனம் -சிறிதரன் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டு துண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

திருமண நிகழ்வுகளை இன்று முதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில்

அனைத்து திருமண நிகழ்வுகளும் இன்று முதல்பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், திருமணத்தின்…

பணிப்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு – ரிசாத்தின் நெருங்கிய உறவினர் கைது

பணிப்பெண் ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னைய வீட்டில் பணிப்பெண்களாகப் பணிபுரிந்த…

கண்டியில் இரு மொடர்னா தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் பெற்ற பெண்; விசாரணைகள் ஆரம்பம்

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு தாதி ஒருவரால் ஒரே நேரத்தில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி பிராந்திய…

யாழ் நகரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ். நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ். நகரப்பகுதியில் யாசகம்…