பிரதான செய்திகள்

நெருக்கடியான சூழலில் மக்களுக்கு இன்பதிர்ச்சி அளித்த லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு மலிவான எரிவாயு வழங்குநரின் தேர்வை அறிவித்தது. இதற்காக தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதாக லீட்டர் கேஸ் நிறுவனத்தின் தலைவர்…

இராணுவத்தளபதி விடுத்த முக்கிய அறிவிப்பு

 எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து…

பொறுப்பற்ற இலங்கை அரச அதிகாரிகள் – இந்திய பிரதமர் கேட்டறிந்த விடயம்

பல சிரேஷ்ட அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சில இன்னும்…

புதிய விமான கொள்வனவு தொடர்பில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு அத்தியாவசியமான 21 புதிய விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக பரப்பப்படும் சில வதந்திகள் பொய்யானவை என அந்த நிறுவனத்தின் ‘சுதந்திர ஊழியர்’ சங்கம் தெரிவித்துள்ளது.…

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த…

இலங்கையில் 8 வருடங்களின் பின்னர் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம் !

கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில் தற்போது மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

கொழும்பில் நாளை வன்முறைகள் வெடிக்கும் அபாயம் – அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…

இன்று நள்ளிரவு முதல் விலக தீர்மானம்; வெளியான தகவல்

நாடாளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து இன்று நள்ளிரவு முதல் விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு…

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது சமூக வலைத்தளங்களில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகும் தகவல் தவறானது என எரிசக்தி…

அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை

நாட்டில் அரிசிஸ், கோதுமை ,பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சருடன் எதிர்வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர்…