பிரதான செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய மற்றுமொரு பாரிய உதவி

இலங்கையில் கொரோனா தொற்றை கண்டறியும் 5,00,000 பரிசோதனை கருவிகளை (Rapid Diagnose Test – RDTs) அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கை மதிப்பில் 300 மில்லியன் ரூபாய் (1.5…

சிறுவர்களுக்காக 18 நீதிமன்றங்களை நிறுவத் தீர்மானம்

சிறுவர்களுக்காக 18 சிறுவர் நீதிமன்றங்களை  நிறுவுவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாது காப்பு ஆணைக்குழுவின் துணைத் தலைவர் நீதிபதி சுஜாதா அழகப்பெரும தெரிவித்தார். நாட்டின் ஒன்பது…

டயகம சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும்- தமிழ்தேசிய மக்கள் முன்னணி

டயகம சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகள் பக்கச்சர்பின்றி நடத்தப்படவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 2021.07.15 ஆம்…

முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கைது

வெளிநாடு ஒன்றிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தங்கியிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயாங்கொட, நைவல பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த குறித்த பெண் சந்தேகத்திற்கிடமான…

மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு உணவு வாங்குவதற்கு பணம் இல்லை

கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு கொடுப்பதற்கு உணவு வாங்குவதற்குக் கூட பணம் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதனை வனஜீவராசிகள் இராஜாங்க…

யாழில் மேலும் இருவர் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட் – 19 நோயினால் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம், வேலணையைச் சேர்ந்த சேர்ந்த…

சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் – சாணக்கியன்

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள்…

மாடுகளை அறுக்க தடை

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் மாடுகளை அறுப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை அனைத்து பிரதேச சபைகளுக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் மாகாண சபை மற்றும்…

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்று முதல் விசேட சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக காவல் துறை  ஊடகப பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபர்…

பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உள்ள சில விதிகளைத் திருத்துவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து ஆராய அமைச்சரவை துணைக்குழுவை நியமித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன…