பிரதான செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு விடுக்கப்பட்ட புதிய அறிவித்தல்

இலங்கையால் பயணத்தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து வருபவர்கள், நாடு திரும்பிய முதலாவது நாளில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லாதவர் என உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் ஏழு நாட்களின்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகரிக்கும் மரணங்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதுடைய ஆண் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு உயிரிழந்துள்ளார்.…

குற்றவியல் சட்டங்களை திருத்துவதாக அரசாங்கம் ஏமாற்று வேலையை செய்கிறது -முஜிபுர் ரஹ்மான்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதிமன்றங்கள் மேற்பார்வை செய்வதற்கு அரசாங்கம் மறுக்கும் விடயமானது, காவலில் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…

ஆசிரியர் நாங்கள் அடிபணியமாட்டோம்- யாழில் கிளர்ந்தெழுந்த ஆசிரியர் சங்கம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர்…

யாழில் இடம்பெற்ற கொள்ளை

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து…

வடபகுதியில் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகும் கிறிஸ்தவ ஆலயங்கள்!

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது  இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில்…

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்கலாமென கனவு காண வேண்டாம்-பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்கலாமென கனவு காண வேண்டாம் என்று புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார்.…

கிளிநொச்சியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற ரவுடிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றைய தினம் நள்ளிரவு வேளை 6…

நாடாளுமன்றில் மக்கள் சார்பில் முறைப்பட்டை முன்வைத்த ஜே.வி.பி

நியாயமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வோம் என அமைச்சர் சரத் வீரசேகர கூறும் விடயத்தை நாட்டில் சகல மக்களின் முறைப்பாடாக முன்வைகின்றேன் என மக்கள் விடுதலை…

இவ்வாண்டுக்கான க. பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எப்போது? – உறுதிப்படுத்தப்பட்ட திகதி

இவ்வாண்டுக்கான க. பொ.த  உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் தரம் ஐந்து புலமை…