பிரதான செய்திகள்

சீனாவால் பிரதமர் மகிந்தவிற்கு வழங்கப்பட்ட ஆவணம்

கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள சீன கலாசார மையம் தயாரித்த ‘THE PEARL OF THE SILK ROUTE’ புத்தகம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அலரி…

முல்லைத்தீவில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு! 6 பேர் கைது

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டகாசத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நிறுத்தப்பட்டது – இராணுவத் தளபதி

அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 3 ஆம் வாரத்தில் 1.4…

இலங்கையில் 6 மாதங்களில் சுமார் 4,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!!

2021ஆம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 4,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைப்பெற்றதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் முதித விதனபதிரண தெரிவித்தார். இதேவேளை,…

பசிலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது யார்? இறுதி முடிவு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷவுக்காக யார் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது பற்றிய இறுதி முடிவு இன்று ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அலரிமாளிகையில்…

அமெரிக்காவின் கண்காணிப்பு வலயத்தினுள் ஸ்ரீலங்கா!

மனித கடத்தலைத் தடுப்பதில் ஸ்ரீலங்காவின் நடவடிக்கையில் திருப்தி இல்லை, இதனால் அமெரிக்காவின் கண்காணிப்பு நடவடிக்கையில் ஸ்ரீலங்கா தொடர்ந்தும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தினை அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள…

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 417 பேர்வரையில் கைது

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 417 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

இராணுவ கெப்டன் உட்பட 4 இராணுவ வீரர்களை கைது – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

நுரைச்சோலை பகுதியில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராணுவ கெப்டன் உட்பட 4 இராணுவ வீரர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இராணுவம் கைது செய்து…

பலாமரத்தில் சடலமொன்று தொங்குவதை கண்ட அயல் வீட்டார்- சட்டைப் பையிலிருந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்!

பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வென்ஞர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49…

சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில் கொடூர சித்திவைதை! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

இருவரை கடத்தி, கண்டி அம்பிட்டிய – கால்தென்ன பகுதியின் குன்று ஒன்றின் உச்சிக்கு அழைத்து சென்று, கட்டை ஒன்றில் அவ்விருவரையும் சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில், உள்ளங்கைகளில்…