பிரதான செய்திகள்

பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் – இராணுவத் தளபதி

முறையான பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும்…

வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் – வியூகம் வகுக்கும் பொதுஜன பெரமுன

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரச மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலும் மாகாண சபைகளுக்கான…

போர்க் காலத்தில் இந்தியாவை திசைதிருப்ப பஷில் முயற்சிகளை எடுத்திருந்தார் – அருந்திக்க பெர்ணான்டோ

போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவை திசைதிருப்ப பஷில் ராஜபக்ஷவே முயற்சிகளை எடுத்திருந்தார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான அருந்திக்க…

எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக

எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ராஜபக்ஷாக்கள் நாட்டுக்கு சாபம் ஆவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக…

பஷில் ஒன்றும் சூரர் அல்ல – அமைச்சர் விளக்கம்

வாழ்வாதாரம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றம் வந்தவுடன் எரிபொருள் விலையை குறைப்பதற்கு…

இணையத்தின் மூலம் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் மூவர் கைது

இணையத்தின் மூலம் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.…

மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதை அடுத்து அப்பகுதிகளில் ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதால் பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில்…

இந்தியாவை ஸ்ரீலங்காவின் ஒத்துழைப்புடன் சண்டைக்கு இழுக்கும் சீன அரசு – சிவஞானம் சிறீதரன்

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது அதற்கு ஸ்ரீலங்கா முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கௌதாரிமுனை…

சீன இராணுவத்தின் சீருடையில் பணியாளர்கள்- சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ள பாதுகாப்பு செயலாளர்

திஸ்ஸ மஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள் அந்நாட்டு இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்நிலையில், ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர்…

“குடு அஞ்சு” நண்பர் கைக் குண்டுடன் கைது! பொலிஸார் வெளியிட்ட தகவல்

இரத்மலானை, கல்தேமுல்ல பகுதியில் நேற்றிரிவு கைக் குண்டுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 22 வயதான சந்தேக நபர், துபாயிலிருந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட ஏனைய குற்றச்…