பிரதான செய்திகள்

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 433 நபர்கள் கடந்த 24 மணிநேரத்தில் கைது

கடந்த 24 மணிநேரப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 433 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில்…

விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதை தடுக்க திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனின், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென, அரசாங்கத்தின்…

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடற்படையினரால் வெடிகுண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறன. அந்தவகையில் நேற்றுமுன் தினம் (28) முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் லதனி சிறுவர் இல்லத்துக்கு…

அமெரிக்காவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த ஸ்ரீலங்கா அரசாங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் சிலரை ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுதலை செய்ததை வரவேற்ற ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைய்னா டெப்லிட்ஸ், தூக்குத்தண்டனை கைதியான துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு…

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு எப்படி வழங்கப்பட்டது ?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குறிப்பிட்டுள்ளார். கொலைக் குற்றச்சாட்டில் மரண…

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது குறித்து இன்று வெளியான தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர்…

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு புதிதாக அச்சிடப்பட்ட பணத்தொகை !

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஜூன் 28 ஆம் திகதியுடன் 592 நாட்கள் ஆகியுள்ளன. ஆனால் இந்தக் காலப்பகுதியில் புதிதாக அச்சிடப்பட்ட பணத்தொகை டிரில்லியனுக்கும் அதிகமானதாகும் என…

நாளை வேலைநிறுத்தத்தில் குதிக்கிறதா முக்கிய அரச நிறுவனம்?

ரயில் டிக்கெட்டுகளை அச்சிடுவதில் இடம்பெற்ற மோசடிகள் உட்பட தமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை எனவும் எனவே ரயில் வேலைநிறுத்தம் நாளை (30) தொடங்கப்படும் என்று ரயில்…

பயண தடை விதிப்பது குறித்து இராணுவ தளபதி இன்று வெளியிட்ட தகவல்

நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கமைய தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர…

இலங்கையில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளதா ?

ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் நான்காக அதிகரிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்படி அமைச்சர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கவுள்ளது.…