பிரதான செய்திகள்

பெண்ணொருவர் வெட்டிக்கொலை ! வீட்டினுள் உடலை மறைத்து வைத்த துயரம்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில்  பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொடூரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் உயிரிழப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத் தொழிலாளர்கள் உயிழந்துள்ளதாக…

இலங்கையில் சமூக வலைதளத்தில் அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட இருவருக்கு கொடூர சித்திரவதை !!

சமூக வலைதளத்தில் அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட இருவர் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. பலகொல்ல பிரதேசத்தில் இருந்து அம்பிட்டிய பகுதிக்கு…

அடுத்த ஆட்சியை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்கள் ! ஐ.தே.க அதிரடி

வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பல சமீபத்திய மாற்றங்கள்…

துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் ஐவர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு

இரத்தினபுரி, அங்குலான மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளில் துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அங்குலான பகுதியில் கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து…

வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் – அசேல சம்பத்

வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன், நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என சிஐடியினரால் வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்ட பின்னர் விடுதலையான சிவில்…

கிடைத்தது ஏமாற்றமே ! எதுவுமே இல்லை- எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றையதினம் 69 நிமிடங்கள் உரையாற்றியபோதிலும் மக்கள் எதிர்பார்த்த எதுவுமே அவரின் பேச்சில் இடம்பெறவில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.…

சமையல் எரிவாயு விலை குறித்து நிர்ணயம் செய்கின்ற அமைச்சரவை உபகுழுவிலிருந்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விலகினார் !

சமையல் எரிவாயு விலை குறித்து நிர்ணயம் செய்கின்ற அமைச்சரவை உபகுழுவிலிருந்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விலகியுள்ளார். இந்தக் குழுவில் இருந்து கொண்டு விலை அதிகரிப்பு நிர்ணயத்திற்கு…

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை தொடர்பில் அசேல சம்பத் கைது

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகி உள்ளது. இவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை…

அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நேற்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது – ஜெனரல் சவேந்திர சில்வா

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நேற்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களான இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் மக்கள் தமது…