பிரதான செய்திகள்

சீன இராணுவம் களமிறங்கிவிட்டதோ இலங்கையில் ? சீன தூதரகம் விளக்கம்

அம்பாந்தோட்டை திஸ்ஸமஹராம பகுதியில் குளச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சீன பிரஜைகள் தமது இராணுவத்தின் சீருடை மாதிரியை அணிந்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் சீன இராணுவம் களமிறங்கிவிட்டதோ…

பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை 16 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களும் உள்ளடங்குகின்றனர்

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 77 கைதிகளும் இந்த 93…

நாட்டை வந்தடைந்த பசில்! பிளவடையுமா பொதுஜன பெரமுன?

அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதாக தென்னிலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்…

வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை – வெளியான அறிக்கை

மட்டக்களப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் மரண விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.…

தலையும், உடலும் இணைந்தால் நாட்டுக்கு பாரிய சேவையை செய்ய முடியும் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

ரணில் விக்ரமசிங்கவின் தலையும், மகிந்த ராஜபக்சவின் உடலும் இணைந்தால், நாட்டுக்கு பாரிய சேவையை செய்ய முடியும் என நாட்டு மக்கள் ஒரு காலத்தில் கூறியதாக முருத்தெட்டுவே ஆனந்த…

மீண்டும் பயணக்கட்டுப்பாடு – இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவித்தல்

நாடு முழுவதும் மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என …

வவுனியா நகரசபை தலைவர் கைது – நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

வவுனியா நகரசபை தலைவர் கைதுக்கு எதிராக மன்னார் நகரசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் நகரசபையின் 40வது அமர்வு இன்றைய தினம் தவிசாளர் அன்ரனி டேவிற்சன் தலைமையில்;…

இலங்கையில் மேலும் 1,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது !

இலங்கையில் மேலும் 1,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி,மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 245,271 ஆக அதிகரித்துள்ளது.…

சீனாவின் கொரேனா தடுப்பூசிகளை பயன்படுத்திய நாடுகளில் மீண்டும் கொரேனா !

சீனாவின் கொரேனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்திய நாடுகளில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மங்கோலியா, சிலி, செச்செல்ஸ், பக்ரைன்…

பதவியேற்க முன்னர் எங்கு சென்றார் ரணில் ?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் எங்கு சென்றார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அவர்…