பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வீதி விபத்தில் பலி

கிளிநொச்சி – கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கருகில் இன்று(23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல்…

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்! மாகாண வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கமாட்டோம் – சுகாதார அமைச்சர்

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்.அதேவேளை மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கவும் மாட்டாது என சுகாதார…

இலங்கை பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் பற்றிய தகவல் பதிவுகளில் குளறுபடி !

சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையில் இலங்கை பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் பற்றிய தகவல் பதிவுகளில் குளறுபடி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “Verité Research”…

காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் பிரதேசங்கள்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின்…

6 ஆயிரத்து 300 கோடி தண்டப்பணம் எங்கே?

தண்டப் பணமாக விதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பணம் இதுவரை சுங்கத்திணைக்களத்திற்குக் கிடைக்கவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலம் விதிக்கப்பட்ட…

பொசன் போய தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பு – விடுதலைப்புலிகள் அமைப்பின் 17 உறுப்பினர்களுக்கு விடுதலை

பொசன் போய தினத்தை முன்னிட்டு சிறைகளில் நீண்ட காலம் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொகான்…

ரணில் விக்ரமசிங்க கேள்வி ! இராணுவமயமாக்கலை நோக்கி நகர்கின்றதா அரசாங்கம் ?

அரசாங்கம் இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்கின்றதா என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்…

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளோம் ! சஜித் பிரேமதாச

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளோம். தேசப்பற்றாளர்கள் யார்? தேசத் துரோகிகள் யார்? என்பதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை…

நெகிழ வைத்த கனிமொழி ! தங்கள் வீட்டுக்கு அழைத்த இலங்கை தமிழ் பெண்கள்

தமிழகத்தில் தனது எம்.பி தொகுதியான தூத்துக்குடிக்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமிற்கு கனிமொழி சென்று அங்குள்ளவர்களை சந்தித்து உதவிகளை வழங்கினார். குறித்த…

இராணுவ தளபதி மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் ! இலங்கை முழுவதும் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளா?

நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது…