பிரதான செய்திகள்

தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை கோட்டாபய அரசின் செயல் ! செல்வராசா கஜேந்திரன் சீற்றம்

இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை…

நாமல் ராஜபக்க்ஷ – விடுதலைப் புலிகள் மீது திடீரென கரிசணை கொண்டதன் பின்னணியிலுள்ள சூழ்ச்சி என்ன?

இறுதிப்போரில் பங்கேற்ற 12ஆயிரம் முன்னாள் போராளிகள் மறுவாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். எனவே விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறைகளில் உள்ளவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்…

கடன் அட்டை மோசடி தொடர்பாக,சீனப் பிரஜை உட்பட நால்வர் கைது!

கைது கடன் அட்டை மோசடி தொடர்பாக, கல்கிஸ்ஸையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் சீன நாட்டவர் ஒருவரும் அடங்கியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய…

ரத்ன தேரர் பதவியை துறக்க மறுப்பு

அதுரலிய ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து…

மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி

நாடு முழுவதும் நாளை அனுமதிப்பத்திரம் பெற்ற (F.L 4 மற்றும் F.L 22 A) மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப்பத்திரம் பெற்ற…

இலங்கையில் சீனகடற்படைக்கு புதிய துறைமுக திட்டங்கள் கிடைப்பது ஆபத்தான விடயம் – கடற்படை அதிகாரி

இலங்கையில் சீனகடற்படைக்கு புதிய துறைமுக திட்டங்கள் கிடைப்பது பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள இந்திய கடற்பi அதிகாரி இந்தியா இதன் காரணமாக இந்த…

கடலட்டை பண்ணை தொடர்பாக தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலுப்பைக் கடவை கடற்றொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் தொழில்சார் முரண்பாடுகளுக்கு சுமூகமான தீர்வு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களின் குறுகிய நோக்கத்திற்காக மக்களின்…

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முயன்ற மாங்குளம் பெண் கைது

பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம்…

யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்படுகிறது

யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணத்தில்…

நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றது -அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றது என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்…