பிரதான செய்திகள்

பொதுச் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் தேரர்கள் போதிக்கத் தேவையில்லை -மனோ கணேசன்

ஸ்ரீலங்கா வாழ் பௌத்த தேரர்கள், இனவாத மற்றும் மதவாத அரசியலை கைவிட்டாலே நாட்டில் பிரச்சினைகள் ஏற்படாது என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது

மிகவும் வேகமாக பரவக்கூடிய B.1.617.2 வைரஸ் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைகழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவதுறை இயக்குநர் மருத்துவர்…

தேரர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் கட்சிக்கு தெரியாது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். …

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரி செலுத்தாமல் ஐரோப்பிய சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் என்பதால் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.…

1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் மேலும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 229,887…

ரணிலுடன் இணையும் பெருமளவு எம்.பிக்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரான பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தேர்தல்கள்…

21ஆம் திகதி நாட்டைத் திறக்க முன் உண்மை நிலைவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் : அமைச்சர் ரம்புக்வெல

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டைத் திறப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு அனைத்து உண்மைகளையும் ஆராய்ந்த பின் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் எடுக்கப்பட வேண்டும்…

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முடியப்போகிறது! -முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

மக்கள் வீதியில் இறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…

மு.க.ஸ்டலினுக்கு தமிழ்த் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட அவசர கடிதம்

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு முகாமில் விடுதலையை வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும்…

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அரசாங்கம் அரசியல்மயப்படுத்தக்கூடாது – ரணில்

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இரத்துச்செய்யப்படலாம் என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.—————-இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை நம்பியுள்ளது அதனை இழந்தால் இலங்கையின் நாணயம் மேலும் பெறுமதி…