பிரதான செய்திகள்

இணைந்து பயணிக்க நாம் தயார் – கஜேந்திரகுமார்

ஈழ தமிழ் மக்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டதை போன்று தற்போது முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற…

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி

அரிசி, பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முள்ளியவளைப் பகுதியில்…

யாழில் இராணுவத்தினர் விசேட சோதனை!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.…

கடலுக்குள் இறக்கப்பட்ட அரச பேருந்துகள்!

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், வடக்குக் கடலில் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான…

கொரோனா தடுப்பூசி வாழ்நாள் முழுதும் பாதுகாப்பை தராது

தற்போது பயன்பாட்டிலுள்ள எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என நம்பிக்கை கொள்ள முடியாது என்று பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.…

இலங்கை கடலில் கசியும் எண்ணெய்!! பேராபத்தை வெளியிட்ட நாரா

கொழும்பு கடற்பரப்பில் டீசல் அல்லது மண்ணெண்ணெய் என்பன கலக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக நாரா நிறுவனம் தெரிவிக்கின்றது. ஆனாலும் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளான கடற்பரப்பை…

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த…

பொலிஸ் வாகனத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது பொலிஸ் வாகனத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனை நேற்று களுபோவில போதனா…

ஹக்கல பெரிய வளைவு பகுதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 தொன் உரத்தை ஏற்றிக்கொண்டு பயணித்த கெண்டைனர் லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.லொறியின்…