பிரதான செய்திகள்

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகினர் 17 தோட்டத் தொழிலாளர்கள்!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நுவரெலியா மாவட்டத்தின்…

வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்-மனோ கணேசன்

இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்.

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண குடாநாட்டில் முக்கிய வீதிகளில் பொலிஸார் இன்று ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இதன்போது…

சஜித் பிரேமதாஸவிற்கும், அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கும் கொரோனா தொற்று உறுதி.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும், அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த தகவலை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்திலும் முகநூல்…

அரசாங்கத்தைச் சாடிய சிவாஜிவிங்கம் !

ஹம்பாந்தோட்டையில் தொட்கி இன்று கொழும்பு துறைமுக நகரத்தில் சென்ற நிற்கின்றது, இது எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை முழு நாட்டையும் அடைவு வைக்கின்ற முயற்சியில் அரசாங்கம் செயற்படுவதாக…

தொற்றால் தொற்றால் தினமும் இறக்கும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டும்!

கொரோனா தொற்றால் தினமும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை நூறை தாண்டக் கூடும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் விசேட மருத்துவ…

போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக ஸ்ரீலங்கா போர் தொடுக்கும் நிலைமை ஏற்படலாம்!

 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படை ஆயுதப் போரில் ஈடுபட்டதுபோல வெகுவிரைவில் போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக ஸ்ரீலங்கா போர் தொடுக்கும் நிலைமை…

14 நாட்களுக்கு முழுநேரப் பயணத் தடை!

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனாதொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு முழுப்பயணத்தடை விதித்து நாட்டை முடக்க வேண்டும் என அரச…

தோல்வியடைந்த அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறை!

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

விஜய் சேதுபதியை தொடர்ந்து சமந்தா

தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வரவுள்ள தி பேமிலி மேன்-2 வெப்சீரியல்.குறித்த சீரியலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய் சேதுபதியின்திரைப்படம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்…