பிரதான செய்திகள்

தலையில்லாத நிலையில் சடலமொன்று மீட்பு!

எஹலியகொடை மின்னான பிரதேசத்தில் தலையும் முண்டமும் வேறாக்கப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலொன்றை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்…

அரசாங்கத்திடம் தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று…

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைமறைவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என அறியமுடிகிறது.  இதனால் சமூகத்தில் தொற்று மேலும்…

இலங்கை அரசு இணைய தளங்களில் மர்ம மனிதர்கள் ஊடுருவல்

இலங்கை அரசு இணைய தளங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் ஊடுருவுவது வழக்கமாக உள்ளது. அதை இலங்கை அரசு தடுத்து வருகிறது.இந்தநிலையில் நேற்று இலங்கை அரசின் பல இணைய…

நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை!

நெருக்கடியான சூழ்நிலையில் செயற்படும் விதம் குறித்து பிரதமர் நன்கு அறிவார். எனவே பிரதமரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபயவிற்கு அபயராம விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை…

இது சரியான நேரம் இல்லை -விஜயதாச ராஜபக்ஷ

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பில்…

35 பேருடன் கட்டுநாயக்க வந்த இந்திய விமானம்!

புதுடெல்லியில் இருந்து விமானம் ஒன்று 35 பேருடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்த விமான இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஏர் இண்டியா…

யணிகளுக்கு அனுமதி வழங்குதில்லை என ஜப்பானிய அரசு முடிவு.

இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகளுக்கு அனுமதி வழங்குதில்லை என ஜப்பானிய அரசு முடிவு செய்துள்ளது. தென்னாசிய பிராந்தியத்தில் கொவிட் 19 தொற்று வேகமாக…

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பிராந்தியத்திற்குள் சமீபத்திய விரோதப் போக்கு வெடித்தது குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…

தரம் உயர்த்தப்படும் இராணுவ அதிகாரிகள்!

425 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் உள்ள 4,289 அதிகாரிகளுக்கு தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.யுத்தம் நிறைவடைந்து 12…