பிரதான செய்திகள்

மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு .

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார்…

இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த…

இந்தியாவிலிருந்து விமானங்கள் பல பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்!

இந்திய பயணிகளுக்கு இலங்கை தடைவிதித்து நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவிலிருந்து விமானங்கள் பல பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. இவை சரக்கு மற்றும் போக்குவரத்து…

பயணஅறிவுறுத்தலை வெளியிட்டுள்ள மாலைதீவு !

இலங்கைக்கு பயணிக்கும் மாலைத்தீவு மக்களுக்கு பயண அறிவுறுத்தலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இலங்கைக்கு செல்லும் அனைத்துப் பயணிகளும் இலங்கை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் இடத்தில் 14 நாள் தனிமைப்படுத்தலை…

இன்றையதினமும் 2371 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அரசாங்க தகவல் !

இலங்கையில் இன்றையதினமும் 2371 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை ஒரு லட்சத்து…

காணாமல் போன 15 வயது சிறுமியை கன்டுபிடிக்க உதவுங்கள்!

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,15 வயதான கிறிஸ்துராசா மிதுஷிகா என்ற சிறுமியை கடந்த 35 நாள்களாக காணவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா உயிரிழப்பு!

இலங்கையில் இன்றையதினமும் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 941 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை நேற்றையதினம் 32 பேர் தொற்றால்…

மதுபானங்களை விற்கும் போதே குறித்த நபர் கைது

பிறப்பிக்கப்படாத ஊரடங்கு நாடு முழுவதும் இன்று அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில்,மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களை நட்டாங்கண்டல்பொலிஸார் மீட்டுள்ளனர்.அத்துடன இடத்தை…

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்புக்கு வைகோ கண்டனம் .

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி நாட்டில் அர்மீனியர்களைக் கொன்றது இனப்படுகொலைதான் என, உலக நாடுகள் இன்றைக்கு அறிவித்து இருக்கின்றன. அதுபோல, உங்களுடைய சிங்கள அரசினுடைய அடக்குமுறைக்கும் ஓர்…

நினைவுத்தூபி உடைப்பு விவகாரம்! ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவல்

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இராணுவத்தினர் இடித்தழித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில், நினைவுச் சின்னம்…