பிரதான செய்திகள்

படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற பலர் கைது.

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா…

தமிழர்கள் என்ற ஒரு இனம் இருந்ததாக பதிவுகள் இருக்கக் கூடாது என்பதே அரசாங்கத்தின் திட்டம்!

உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கொரோனா தொற்றை காரணம் காட்டி தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை வண்மையாக கண்டிப்பதாக…

துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழு தலைவர் உயிரிழந்துள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த கொஸ்கொட தாரக எனும் சந்தேக நபர், துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…

இலங்கைக்கென்று புதிய வைரஸ் உருவாகும்! கடுமையான எச்சரிக்கை

இலங்கையின் உண்மை நிலையை மறைப்பதால் செப்டெம்பர் மாதத்தில் ஐந்து இலட்சம் தொற்றாளர் இலங்கையில் அடையாளம் காணப்படலாம் எனவும், மரணங்கள் அதிகரிக்கலாம் எனவும் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்…

ரணிலின் அறிக்கையின் பின்னால் மகிந்த?

 கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பிரதமர் மகிந்த…

பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றார் .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கொவிட் தடுப்புக்கான நடவடிக்கைகள்…

முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை!

முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009 ஆண்டு எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ, அதேபோன்று மே மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைப் பிரதேசத்தில் குருந்தூர் மலையில் தமிழர்களின் மத…

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் கைது வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் கைது

போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய ஒருவரை பேலியகொட பிரதேச குற்றப் பணியகம் கைது செய்துள்ளது.குறித்த சந்தேகநபர் 2007 ல் 100 கிராம் ஹெரோயினுடன் கண்டியில்…

தடுப்பூசி விவகாரத்தில் கோட்டாபய தலையீடு செய்தாரா?

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான முடிவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலையீடு செய்ததாக வெளியான தகவலை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.உலக…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் பரவும் கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் அதிகூடிய தொற்றாக 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என…