பிரதான செய்திகள்

தடுப்பூசியை பெற்றுக் கொள்வோருக்கு அடையாள அட்டை.

இலங்கையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வோருக்கு இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சினால் இந்த அடையாள அட்டை எதிர்வரும்…

500 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது இலங்கை!

தென்கொரியாவில் இருந்து இலங்கை 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ளவுள்ளதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.இலங்கையின் நிதியமைச்சுக்கும் தென்கொரியாவின் எக்ஸிம் வங்கிக்கும் இடையில் இந்த உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.…

கொலைசெய்யப்பட்ட இலங்கை யுவதியின் சடலம் கொண்டுவரப்பட்டது.

குவைத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்…

முககவசம் அணியாதவர்களை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பண்டாரவளை நகர் பகுதியில் முககவசம் அணியாதவர்களை பொலிஸார் தூக்கி சென்றுள்ளனர்.பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலக தலைமையில் பண்டாரவளை நகரப் பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு…

சிங்கள பேரினவாத கட்சி உறுப்பினர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரை விமர்சிக்க சிங்கள பேரினவாத கட்சி உறுப்பினர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.தேசிய பட்டியல்…

இலங்கையிலும் பரவியது புதிய வகை கொரோனா!

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் பின்னர் பல்வேறு வகைகளில் மாறுபாடு அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது கண்டறியப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து மாறுபாடு (பி.1.1.7), டென்மார்க்-ஐரோப்பிய-மத்திய…

கக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு.

இலங்கையில் வைத்தியசாலை துறையில் சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரண தொகுதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் அந்த சங்கத்தின்…

விமானப் பயணம் தொடர்பில் வெளிவந்த தகவல்

வெளிநாட்டிலிருந்து ஊழியர்களையும் சுற்றுலா பயணிகளையும் நாட்டுக்கு அழைக்கும் போது ஒரு விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு விமான பயணத்தின் போது 75…

2 மில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஏறக்குறைய 2 மில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமென வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.…

இராணுவம் விடுத்துள்ள அறிவித்தல்.

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு தேசிய முன்னுரிமையாக கருதி நாடு முழுவதும் அவசரகால வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான அவசர பணியில்…