பிரதான செய்திகள்

தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம்.

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இது தொடர்பாக…

சஜித்தை சந்தித்த இந்தோனோஷித் தூதுவர் .

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான இந்தோனோஷித் தூதுவர் குஸ்தி நுஹ்ரா அர்த்தியசாவுக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு…

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது.

காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குறித்…

பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி.

இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்காக பயன்படுத்தப்படும் பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக இந்த பைசர்…

பயணத் தடை விதிக்க நேரும் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்படுவார்களானால் மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்க நேரும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.மக்கள் மிக…

சபாரத்தினத்தின் 35 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 35 வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் ஸ்ரீ சபாரத்தினம்…

அராஜக அரசியலில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இவ்வாறான செயற்பாடானது சட்டத்தை…

சரத்பொன்சேகாமீது சரத்வீரசேகர தெரிவித்த குற்றச்சாட்டு

கடந்த 2010 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தமிழ்ப் பிரதேசங்களை வெற்றிகொண்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட சர்வதேச சமூகத்திற்கும், அவருக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தமே…

எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுமா ?

எரிவாயு விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் எந்தவொரு திட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற…

ஒட்சிசன் வழங்கும் பிரதான நிறுவனங்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை.

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து ஒட்சிசன் வழங்கும் பிரதான நிறுவனங்கள் இரண்டின் பிரதானிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை…