பிரதான செய்திகள்

எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது-சுமந்திரன்

எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ்…

70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா

இலங்கையில் 70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் தற்சமயம் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுசுகாதார விசேட வைத்திய நிபுணர் சித்ராமாலி…

சட்டங்களை மீறிய 215 பேர் கைது.

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத்…

கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளர்கள்!

காலி – கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான 36ஆம் இலக்க வாட், நேற்றிரவு (01) முதல் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது.இதனால் அந்த வைத்தியசாலையின் மேலும் இரு…

பொலிஸாரை கோடரியால் தாக்க முயற்சித்த இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

கண்டி, தெல்தெனிய பகுதியில் சுற்றிவளைப்பின் போது பொலிஸாரை கோடரியால் தாக்க முற்பட்ட சந்தேக நபரின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.இதனால் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சைப்…

எதிரக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்க குற்றச்சாட்டு.

சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதித்து அவர்களின் உரிமைகளை முடக்கி உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது.இவ்வாறான சூழலை மாற்றியமைக்கக் கூடிய…

அச்சத்தில் ராஜபக்ச அரசு!

தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.…

அரசியல் வாழ்க்கையில் மற்றுமோர் அத்தியாயம்-ரணில் விக்ரமசிங்க

இம்மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின்…

பயணத் தடை விதித்த சிங்கப்பூர்

இலங்கை உட்பட்ட சில நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத் தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.கடந்த இரண்டு வாரங்களில் குறித்த நாடுகளில் இருந்த அனைத்து நீண்டகால பாஸ் வைத்திருப்பவர்கள்…

மேலும் ஒருவாரம் பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு!

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் தொடர்ந்தும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கல்வி அமைச்சர் ஜி. எல் பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.கொரோனா பரவலைத்…