பிரதான செய்திகள்

இலங்கையில் இனி மக்கள் இப்படி இந்தால் மட்டும்தான் வாழமுடியும்!

நாட்டு மக்கள் ஒன்றை கவனமாக புரிந்து கொள்ளவேண்டும் இனியும் பொருட்களுக்கு எப்பவுமே விலை குறையாது இன்னும் விலைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இதனை நாம் எவ்வாறு சமாளிப்பது…

“கோட்டா பைத்தியம்” என்ற போராட்ட கோசங்களுடன் வீதியில் மக்கள்!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தோடு பல்வேறு இடங்களில் வீதியை மறித்து போராட்டம் இடம்பெறுவதால் ஹட்டனில் இருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் சில பேருந்து…

கொழும்பிற்குள் படையெடுக்கும் மக்கள்- துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்!

கொழும்பின் நகர மண்டபத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இன்றைய தினம் படையெடுத்துள்ளனர். மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியே இவ்வாறு கொழும்பை…

உலக சந்தையில் குறைந்து இலங்கையில் அதிகரித்தது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent crude oil) பரல் ஒன்றின் விலை இன்று (19)…

ரம்புக்கனை சம்பவம்: அறிக்கையை வெளியிட்ட ஐ.நாவின் இலங்கைக்கான முக்கியஸ்தர்

ரம்புக்கனை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது…

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்து கதறிய நபர்! பதறவைக்கும் சம்பவம்

ரம்புக்கனையில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர் கதறும் காட்சிகள் இப்போது பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (19-04-2022)…

ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள திடுக்கிடும் தகவல்!

நேற்றிரவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு இன்று அதிகாலை வரை இடம்பெற்ற களேபரத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாத குழு ஒன்று உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு திடுக்கிடும் தகவலை…

பேருவளையிலும் வெடித்தது போராட்டம் – கொழும்பு – காலி பிரதான வீதியின் ஒரு பகுதி பூட்டு

நாட்டில் நிலவும் எரிபொருள்,எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுக்கு தீர்வு கோரி பேருவளையிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி பிரதான வீதியின் பேருவளை…

யாழ் நடு வீதியில் கோட்டாபயவின் ஆதரவாளர்களிற்கு நேர்ந்த கதி! செருப்படியால் தலைதெறிக்க ஓடிய வைரல் காட்சிகள்

யாழ்.நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கைப்பில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், அதனை குழப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி…

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்!

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய…