பிரதான செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால்…

யாழ் குடாநாட்டில் முற்றுப்பெறுமா? போதைப்பொருள் வர்த்தகம்

ஹெரோயின், ஐஸ், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் 2009 ம் ஆண்டு ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் கட்டுப்பாடு இன்றி பரவி இளையோர்கைகளில் மிக…

யாழ் வீதியில் டிப்பரை வழிமறித்து சாரதி மீது வாள்வெட்டு!

வவுனியா சோயாவீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், தாண்டிக்குளம் பகுதியில்…

வங்கியின் வருடாந்த அறிக்கை மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ். டீ. லக்ஷ்மன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.அலரிமாளிகையில் வைத்து இந்த அறிக்கை…

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாடு முடக்கப்படும்?

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வரும் நிலையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாடு முடக்கப்டம் என கொழும்பு வட்டாரத்…

N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உற்பத்தி செய்யப்படும் N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.N-JOY தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் மற்றும் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் விற்பனைக்கு…

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறைப்பிடிப்பு!

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், அவரின் உத்தியோகப்பூர்வ அறையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேற்படி அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவரை, அவரின் அலுவலக உத்தியோகப்பூர்வ…

இந்திய உயர்ஸ்தானிகர்கோபால் பாக்லே மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பு.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றையதினம் சந்தித்ததுடன் கொவிட்19 பெருநோய் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கை தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்தார்.இந்த தகலை இந்திய…

மீனவர்களிடம் மீன்பிடி திணைக்களம் விடுத்து கோரிக்கை.

இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வடக்கு மீனவர்களிடம் மீன்பிடி திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றின் ​வேகம் அதிகரித்துள்ளதை அடுத்தே…

மோடிக்கு அவசர கடிதம் அனுப்பிய கோட்டாபய

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் இலங்கைக்கு வருகை தந்தவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.நேற்றைய தினம் இந்தக்…