பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு வாகனங்கள்!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் சொகுசு வாகனங்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.ஜனாதிபதி…

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகாவின் குற்றம்சாட்டடு.

குறிப்பிட்ட சில வியாபாரிகளின் தேவைகளுக்கேற்ப அரசாங்கம் செயற்படுகிறதேயன்றி மக்களின் தேவைகளுக்கேற்ப செயற்படுவதாக இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க் கட்சித் தலைவர்…

கருத்து சுதந்திரத்தை ஒழிக்கும் வகையில் சர்வாதிகார போக்கில் எவரும் செயற்பட முடியாது-சஜித் பிரேமதாச

ஜனநாயக நாடான இலங்கையில் கருத்து சுதந்திரத்தை ஒழிக்கும் வகையில் சர்வாதிகார போக்கில் எவரும் செயற்பட முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள்…

இத்தாலியின் தூதுவராக நியமிக்கப்பட்ட மார்ஷல் சுமங்கள டயஸ்.

ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் கனடாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டபோதிலும் அவருக்கான அனுமதியை கனடா வழங்காத காரணத்தால் அவரை இத்தாலிக்கான தூதுவராக நியமித்துள்ளது இலங்கை.…

கையேந்தும் இலங்கை!

பிராந்தியத்தில் கொவிட் தொற்றுக்கள் அதிகரித்ததை அடுத்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தொற்றுநோய்…

தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை.

தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கவலை தெரிவித்தார்.காரைதீவு கனகரட்ணம்…

கிளிநொச்சியில் அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்.

கிளிநொச்சி மாவட்டம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாக அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,கிளிநொச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா வைரஸின்…

கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் !

கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.அம்பாறை –…

ரிஷாட் கைதிற்கு எதிர்ப்பு -மௌலவி போராட்டத்தில்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத்தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா கண்டிவீதியில் இன்று காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது…

வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர…