பிரதான செய்திகள்

வயோதிபர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலொன்று சிக்கியது!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து 18 பவுண்…

யாழில் அதிகரித்தது கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும்12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக…

தொற்றாளர்கள் பதிவாகும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் தொடரும்.

குருணாகல் மாவட்டத்தின் நிராவிய மற்றும் நிகதலுபொத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.நேற்றைய…

பாகிஸ்தானுக்கு படையெடுத்த இலங்கையின் மூத்த பெளத்த பிக்குகள்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பெளத்த மத சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தினூடாக, இலங்கையைச் சேர்ந்த மூத்த பெளத்த பிக்குகள் அடங்கிய உயர்மட்டக்குழு 2021 ஏப்ரல் 19 முதல்…

கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் மரணம்!

நாட்டில் 30 வருட யுத்தத்தின் போது 29 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். எனினும் 10 வருடங்களுக்குள் வீதி விபத்துக்களினால் 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு…

கிளிநொச்சியில் இனம் தெரியாத நபர்களால் வாள் வெட்டுத் தாக்குதல்.

கிளிநொச்சியில் இனம் தெரியாத நபர்களால் வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியிலேயே நேற்று இரவு வேளை…

களுத்துறையில் 16 பேருக்கு கொரோனா.

களுத்துறை, பயகல மற்றும் ஹொரகஸ்கல பொலிஸ் பகுதிகளில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை அடுத்து சுமார் 200 கிராமவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனா பரவுவதை தடுக்கும்…

வவுனியாவில் இடம்பெற்ற பாரிய விபத்து!

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையால் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகையிரத கடவையில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதியே இந்த விபத்து இடம்…

ஆறாத வடுவாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- மௌன அஞ்சலி.

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர்…

தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கை பெண்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை

சவுதி அரேபியாவில் பணிப்பெண்களாக சென்ற நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நாட்டுக்கு திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நிமால்…