பிரதான செய்திகள்

பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.ஏதேனுமொரு பாடசாலையில்…

தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயத்தில் இன்று வழிபாடு

இலங்கையினை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றது. இந்த தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019…

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல்நிலை.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல்நிலைக்கு மத்தியில் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விவாதத்தை நடத்தும்படி ஐக்கிய மக்கள் சக்தியினர்…

பல்கலைக்கழகங்களும் திறக்கும் திகதி அறிவிப்பு .

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத்…

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அறிவிப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை மே தினத்தை தனியாக நடத்தவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.கொழும்பில் நடந்த கலந்துரையாடலில் கட்சியின் மத்திய…

ரயில் சேவையில் புதிய பெட்டிகள் இணைப்பு

யாழ் – கொழும்புக்கான ஸ்ரீதேவி ரயில் சேவையில் புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று (19) முதல் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.கடந்த மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி…

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் சரிந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் சரிந்துள்ளது.இதன்படி நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 191.97 ரூபாவாக இருந்தது. இன்று 195.21…

அரசின் கொள்கையின்படி அரசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது.

அரசாங்கத்தின் கொள்கையின்படி அரிசி இறக்குமதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும்…

வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள் ஆனந்த தேரர்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் கடும் விமர்சனத்தை மேற்கொண்ட அபயராமய விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், திடீரென வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.10 தேரர்களுடன் அவர் நேற்று…

ஆபத்தான நிலையில் இலங்கை – சுகாதார பிரிவு எச்சரிக்கை

புத்தாண்டின் போது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையினால் எதிர்வரும் வாரங்கள் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பை காண முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.தொற்று நோய் விஞ்ஞான பிரிவின்…