பிரதான செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதிக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இரண்டு அம்சக் கோரிக்கையை முன் வைத்து , சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.அன்னை பூபதியின்…

அன்னை பூபதியின் 33ஆவது நினைவுதினம்.

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவுதினம் இன்று வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது அவரது திருவுருவப்…

பாவ மன்னிப்பு பெறும் சந்தர்ப்பம் இதோ – மனோ கணேசன்.

20A திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது…

சேனாதிராஜாவை தகுதியற்றவர் எனத் தெரிவித்திருக்கக் கூடாது!

அரசியல்வாதிகள் ஏட்டிக்கு போட்டியாக கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கால வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள்…

புலிப் பூச்சாண்டியை காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்-சிவாஜிலிங்கம்

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.வட பகுதியில்…

வெள்ளத்துடன் போராடும் டிக்கோயா மக்கள்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் நேற்று மாலை பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் குறித்த தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு…

குளிக்கச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பலி!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில்…

தஹம் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த மேல் மாகாண தஹம் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.தஹம் பாடசாலை நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்…

இலங்கைக்கு ஆபத்தா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை குறித்த வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.இது தொடர்பில் உலக சுகாதார…

நடிகர் விவேக் மறைவு! இலங்கை வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் இரங்கல்

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்…