பிரதான செய்திகள்

நடிகர் விவேக் மறைவு! ஈழத் தமிழர் சார்பில் இலங்கை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் M.K. சிவாஜிலிங்கம் இரங்கல்

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்…

ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல்.

ஸ்ரீலங்காவில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விரைவில் ஞானசார…

காணாமல்போன குழந்தையைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி.

நீர்கொழும்பு தலஹேனா பகுதியில் இருந்து 2 வயது மற்றும் 10 மாத வயதுடைய ஒரு குழந்தை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காணாமல்போன குழந்தையைக் கண்டுபிடிக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு…

எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானங்கள்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் கூட்டம் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.சபாநாயகர் மஹிந்த யாபா…

வவுனியாவில் கண்டு பிடிக்கப்பட்ட இரு கைக்குண்டுகள்.

இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் நேற்று மாலை வவுனியாவில் கண்டு பிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை…

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் .

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம்…

சவுதியில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள்.

இலங்கையிலிருந்து தொழில் தேடி வீட்டுப்பணிப்பெண்களாகச் சென்ற 41 இலங்கைப்பெண்கள் சவுதியில் காரணம் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.சவுதியின் ரியாத் நகரிலேயே…

சிவாஜி லிங்கம் உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் தன்னலம் கருதாமல் தமிழர் தரப்பு பிரச்சனைகளுக்கு ஏனைய அரசியல்கட்சிகளை கைகாட்டி விடாமல் முந்திக்கொண்டு களத்தில்…

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

கிளிநொச்சி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் கிளிநொச்சியிலுள்ள கோணாவில் மத்தி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.அதே இடத்தினைச் சேர்ந்த செல்வநாயகம்…

அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும், புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ…