பிரதான செய்திகள்

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக…

கொரோனாவால் சாவகச்சேரி வாசிபலி.

யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் – 19 நோயால் உயிரிழந்துள்ளார்.இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

பேரினவாத ஆட்சியின் கீழ் வறுமையும் அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுகின்றன.

இலங்கையில் சிங்களப் பேரினவாத ஆட்சியின் கீழ் வறுமையும் அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுகின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை…

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடை.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் பள்ளிவாசல்களில் நிர்வாக சபைகளில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பார்கள் எனில், அவர்களை அந்த…

அரசின் பங்காளிக்கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்.

கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையிலான அரசின் பங்காளிக்கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக  அரசாங்கம் கடுமையாக நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.இம்முரண்பாடுகள் முற்றிய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இந்த விடயம் தொடர்பில்…

கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்.

கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இப்படியான 6 கட்சிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை .

புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை…

வைத்தியசாலை குறைபாடுகளை நேரில் கேட்டறிந்த கூட்டமைப்பு எம்.பிக்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர். யாழ்…

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சப்ரகமுவ, மத்திய, மேல்…

கொரோனா மரணம் 600ஐத் தாண்டியது!

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது.இறுதியாக 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின்…