பிரதான செய்திகள்

காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட கார் .

கிளிநொச்சி – பளை – இயக்கச்சி பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கார் வாடகைக்கு பெற்றுக்கொண்ட நிலையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்…

எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் மே தினத்தை தனியாக நடத்த எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.எனினும் மாகாண சபைத்…

நுவரெலியாவில் குவிந்த அதிகளவான சுற்றுலாப்பயணிகள்!

புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியா நகருக்கு பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக நுவரெலியா மாநகர மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.இம்முறை புத்தாண்டு காலத்தில் கடந்த காலத்தை விட அதிகளவான…

வீதியில் புதிதாக தோன்றிய திடீர் வெடிப்பு!

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட வெடிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.ரதல்ல சந்தி முதல் நானு ஓயா சந்தி வரையிலான சுமார் 10…

கணனி ஆய்வுகூடம் உடைக்கப்பட்டு உபகரணங்கள் திருட்டு .

யாழ் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள கணனி ஆய்வுகூடம் உடைக்கப்பட்டு உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளமை நேற்று 13.04.2021 மாலை அவதானிக்கப்பட்டுள்ளது.நேற்று மதியம் பெய்த மழைக்கு பின்னரே இந்த சம்பவம்…

மீனவர்கள் மீது கடலில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினர் கடும் தாக்குதல்

மன்னார் பள்ளிமுனையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நேற்று நள்ளிரவில் இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக…

நோன்பு காலங்களில் வழங்கப்படும் ‘கஞ்சி’ இம்முறை வழங்கப்படக் கூடாது

நோன்பு காலங்களில் வழங்கப்படும் ‘கஞ்சி’ இம்முறை வழங்கப்படக் கூடாது உட்பட முஸ்லிம் பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய 30 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய சுற்று நிரூபம் சுகாதார…

தனது எதிர்பார்ப்பை வெளியிட்டார் கோட்டாபய

புத்தாண்டின் விடியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் சிறு பிள்ளைகளைப் போலவே, அனைத்து குடிமக்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறியிருப்பதை காட்டுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி கோட்டாபய…

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது.

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.மலர்ந்திருக்கும் பிலவ புதுவருடத்தை முன்னிட்டு அவர்…

சீமானின் பொய்களை துணிந்து வெளிப்படுத்திய -அனந்தி சசிதரன்

சீமானின் பொய்களை துணிந்து வெளிப்படுத்திய முதல் தாயக அரசியல் வாதி அனந்தி சசிதரன்