பிரதான செய்திகள்

அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணி கட்சிகளுடன் நடாத்தப்பட உள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பிரதமர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர்…

இந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு.

வவுனியா சுத்தானந்தா இந்துஇளைஞர் சங்கத்தின் பதில் தலைவரால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டமை சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என சர்வதேச இந்துஇளைஞர் பேரவையின் உபதலைவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான…

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும்…

இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

நாட்டு மக்கள், கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளைச் சந்திக்க வேண்டிய…

13 பேர் 24 மணிநேரத்தில் பலியான சோகம்

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில்13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இதேவேளை ஜனவரி 5ஆம் திகதி தொடக்கம் இதுவரை இடம்பெற்ற வீதி…

அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளமாட்டோம் – சுதந்திரக்கட்சி அறிவிப்பு

அரசாங்கத்தை சங்கடத்திற்கு உள்ளாக்குவதற்கோ மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.…

பொதுஜனபெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி.

ஆளும் அரசின் பங்காளி கட்சித் தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ள ஜனாதிபதி மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசிலுள்ள பங்காளிக்கட்சிகள் ஒன்று கூடிப்பேசுவதில் தவறு இல்லை.…

புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று திங்கட்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள்,…

வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்- வயோதிபர் கொலை!

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிவராசா…

அரச சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே விடுமுறை.

நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை…