பிரதான செய்திகள்

மடிவெல பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! களத்தில் குதித்த மாணவர்கள்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று விஜேராம சந்தியில் இடம்பெற்று வருகின்றது. மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக…

இலங்கையில் தரக்குறைவான எரிபொருள் விநியோகம்? அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் தரக்குறைவான எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே ( (Gamini Lokuge) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம்…

இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை இவ்வளவா? அதிர்ச்சி தகவல்

நாட்டில் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்நிலையில் விற்பனைச் சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று (29-03-2022)…

தொடருந்து கட்டணங்கள் 58 வீதத்தினால் அதிகரிக்கப்படும்!

நாட்டில் தொடருந்து கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama)  தெரிவித்துள்ளார். அதன்படி, முதல் 10…

கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியின் மோசமான செயல்! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை, கடந்த 4 வருடங்களாக மாணவன் ஒருவரிடம் தவறான நடத்தையில் நடந்துகொண்டு துன்புறுத்தி வந்ததாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம்…

டீசல் விநியோகம் – வெளியான முக்கிய அறிவித்தல்

இலங்கைக்கு வந்துள்ள 37,500 தொன் டீசல் ஏற்றிய கப்பலில் இருந்து திட்டமிட்டபடி டீசலை தரையிறக்க முடியவில்லை. எனவே இன்றும் நாளை 30-31ம் திகதிகளில் டீசல் கொள்வனவு செய்வதற்காக…

மிக மோசமான திண்டாட்டத்தில் நாட்டு மக்கள்! இன்று முதல் தட்டுப்பாடு அதிகரிக்கும்

நேற்று (15.03.2022) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெட்ரோலிய…

இம் மாத முடிவில் சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இப்படி ஒரு நிலையா…

சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறுவனம் ஒன்று , இன்று செவ்வாய்க்கிழமை குறுகிய காலத்தில் தமது நிறுவனத்தில் இலங்கைக்கு பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 5 கிலோஅரிசி இலவசம்…

இலங்கையில் ஆடைகளின் விலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகரிப்பு!

இலங்கையில் பல்வேறு பொருட்கள், சேவைகளின் கட்டண அதிகரிப்பு போலவே ஆடைகளின் விலைகளிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30…

கோட்டாபயவை வெளியேறுமாறு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம்

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சுட்டிக்காட்டியும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து…