பிரதான செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் .

“பிலவ” வருட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.நாடளாவியரீதியில் கொரோனா…

கொழும்பில் பௌத்த தேரர் கைது!

கோட்டை பொலிஸாரின் ஜீப் வண்டியை சேதப்படுத்தினார் எனத் தெரிவித்து ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த இராணுவ வீரர்களின் மனைவிகளின் உரிமைகளுக்காக நேற்று காலை போராட்டம் ஒன்று…

பதுங்கு குழிக்குள்ளிருந்த முக்கிய புள்ளி!

கொழும்பு, முல்லேரியா பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கண்டுபிடிக்கப்பட்ட பதுங்கு குழிக்குள் சந்தேக நபர் ஒருவர்…

அஜித் ரோஹண வெளியிட்டுள்ள கருத்து!

யாழ் நகரில் சுகாதார நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து பணிகள் தொடர்பில் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 5 பேர் கொண்ட குழுவொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.அந்தக்…

இலங்கை முழுவதும் குவிக்கப்படவுள்ள இராணுவம்.

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புத்தாண்டின் போது பயணக் கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு சட்டம்…

ராஜபக்க்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவும் ஈஸ்டர் தாக்குதல் காரணமா ?

ஈஸ்டர் தாக்குதலே கோட்டாபய ராஜபக்க்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக்கியதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன், தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எவ்வித ஆயத்தமும் இருக்கவில்லை எனவும்…

முஜிபுர் ரஹ்மான் சீற்றம்

கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புக்களை சமாளிப்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்று அரசாங்கம் அடையாளப்படுத்தியுள்ளது…

அரசை எச்சரித்த ரிசாட் எம்.பி.

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத் தான் வீழ்ச்சி ஏற்படும் – அது அழிவிற்கே வழிவகுக்கும்…

வாள்வெட்டில் ஈடுபட்டிருந்த இருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்காம் திகதி மதுபோதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கோடரியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருந்தார்.எனினும் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க…

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை.

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை…