பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா.

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்…

பயன்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயர் -வெளிவரும் புதிய தகவல்

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச்சாவடியில் வைத்து இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்தமைக்கு விடுதலைப்புலிகளே காரணமென குற்றம் சாட்டப்பட்டது.ஆனால் உண்மையை…

புத்தாண்டு எப்படி இருக்கும்?

சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பத்திரம் சர்வதேச இந்துமத பீடச் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா கணித்து வெளியிட்டுள்ளார்.பாரம்பரியங்களுக்கேற்ப பிலவ வருசத்துக்கான சுபநேரங்களை அடையாளப்படுத்திய…

சீனா வழங்கிய சலுகை – அம்பலத்துக்கு வந்த இரகசியம்

தேவையான அளவு கடன்களைப் பெற்று வசதியுள்ள போது திருப்பிச் செலுத்துவதற்கு சீனா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க…

தேரர் கடுமையான எச்சரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.தேர்தல் கால பரப்புரைகளின் போது தற்போதைய அரசாங்கம்…

மீண்டும் நாம் வருவோம் – மனோ கணேசன் சீற்றம் .

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம் என்று தமிழ் முற்போக்குக்…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையருக்கு மகிழ்ச்சியான தகவல்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஏராளமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.இந்தநிலையில் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர அரசு…

ஈஸ்டர் தாக்குதல் நினைவு நாள் – கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது 3 தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் திடீர்…

சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் .

கடந்த ஜனவரி 21 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக மீளவும் விமானநிலையம் திறக்கப்பட்டதிலிருந்து, சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு…

கோட்டாபயவிடம் இன்று கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து மீண்டும் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் அறிக்கை இன்று (ஏப்ரல் 5) ஜனாதிபதியிடம்…