பிரதான செய்திகள்

கோரவிபத்து தந்தை ஸ்தலத்தில் பலி மகன் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது மகன் படுகாயமடைந்துள்ளார்.இன்று காலை வேளை உந்துருளியில் பயணித்த தந்தையும்…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்:

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய தங்கத்தின் விலை ஓரளவு குறைவடைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.தங்கம்…

கோட்டாபய அரசை கடுமையாக விமர்சித்த தேரர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆசி பெற சென்றநிலையில் அவர் முன்பாகவே அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் செய்யவில்லை என கெட்டம்பே ராஜோபவனாராம விகாராதிபதி…

உலகின் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டையில்

உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளன.இதனால் உள்நாட்டு துறைமுக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்கள்…

மிகவும் ஆபத்து – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.

தற்போது சந்தையில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் மிகவும் ஆபத்தானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,இலங்கையில் 25…

விமான நிலையத்தில் வந்திறங்கியவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியவரை சுங்கத்திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.சட்டவிரோதமாக பெருளவு தங்கத்தை கொண்டுவந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது உடமைகளுக்குள் மறைத்து 17 கிலோகிராம் தங்கத்தை அவர்…

கொலை செய்யப்பட்ட 19வயதுடைய யுவதி

கலேவெல, பட்டிவெல சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.19 வயதுடைய யுவதி…

பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன்.

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.யாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில்…

உயிரிழந்த தாயும் மகனும்! கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.6 வயதுடைய மகனும் 28 வயதுடைய…

இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் நஞ்சூட்டப்பட்டரா?

கடந்த காலத்தில் வணக்கத்துக்கரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் நஞ்சூட்டப்பட்டார் என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க குருவானவரும், தற்போது சுவிஸிலே…