பிரதான செய்திகள்

மீண்டும் சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன! சீற்றத்தில் அரச தரப்பு

2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தற்போதும் தொடர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…

கோர விபத்து- ஸ்தலத்திலே பெண்கள் பலி!

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி (பிறேக்) செயற்படாமல் போனதாலேயே,…

முக்கியமான பதவியை உறவினருக்கு வழங்கிய பிரதமர்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மிக முக்கியமான பதவியை வழங்கியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.அமெரிக்காவிலுள்ள இலங்கையின் கொன்சியூலர் நாயகமாக டாக்டர் லலித் சந்திரதாஸ என்பவர்…

செத்தல் மிளகாயிலும் புற்றுநோய் பதார்த்தம்

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து வர்த்தகர் ஒருவரினால் 20 ஆயிரம் கிலோ கிராம் செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த செத்தல் மிளகாய்…

இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை!

சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி நாட்டில் 60 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்க்பபட்டது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69…

தேவாலயத்திற்குள் நுழைந்த முஸ்லிம் இளைஞன்

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக இந்தவாரம் காணப்படும் நிலையில், நேற்றைய தினம் தேவாலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.அங்கிருந்தவர்கள் குறித்த…

வடக்கிற்கு ஏன் வருகிறார் கோட்டாபய?

போரின் பின்னர் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களையும் ஆக்கிரமித்து ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருவதன் ஊடாக அவர் தெளிவான செய்தியைச் சொல்கின்றார்.அதாவது…

போலி நிறுவனம் நடத்தியவர் கைது!

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் போலியான நிறுவனமொன்றை நடத்தி, வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளும் நோக்கில் கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர்…

சீனாவின் சினோபாம் – நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் கோட்டாபய

தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், மருந்து வழங்கல், மற்றும் ஒழுங்குமுறைத்துறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமனா, சீன ஜனாதிபதி ஜி…

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

வரலாறு காணாத வகையில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வகையில் இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) இன்று வெளியிட்ட…